Saturday, September 15, 2007

அன்பின் வெளிப்பாடு

மலர்கள் இறைவனின் படைப்பு
தொடுப்பது மனிதனின் சமத்து
அதனை
ஏற்பதும், அளிப்பதும்...
அன்பின் வெளிப்பாடு.

No comments: