காற்றுமில்லை மழையுமில்லை
எனினும்- ஜீவ நதி யென
என்னுள் ஏகமாய் பெருகுகிறது
உன் நினைவுகள்.
Monday, January 18, 2010
காதல் பட்டாம் பூச்சி
நான் உன்னிடத்தில் காதலை தேடி அலைந்தபோது
நீ உன் தோட்டத்தில் பட்டாம் பூச்சி பிடித்துகொண்டு
இருந்தாய்..
நானோ கடவுளை தேடி அலைகிறேன் - இப்போது,
நான் தொலைத்த அந்த காதலின் முகவரி கேட்கிறாய்.
நீ உன் தோட்டத்தில் பட்டாம் பூச்சி பிடித்துகொண்டு
இருந்தாய்..
நானோ கடவுளை தேடி அலைகிறேன் - இப்போது,
நான் தொலைத்த அந்த காதலின் முகவரி கேட்கிறாய்.
Subscribe to:
Posts (Atom)