Thursday, August 20, 2009

வாழ்கை

பேசிக்கொண்டிருக்கும் போதே
சொல்லிவிட நினைக்கிறேன்...
ஆனால்
அதற்கான தருணங்கள்
அலைகளித்தபடி இருக்கின்றன

இதுபோன்றே சொல்லாது போன
தருனங்களினாலும், தாமதித்த
வெளிப்பட்டினாலும்......
உள்ளாறது நிறைந்திருக்கிறது
நீளும் இவ்வாழ்கை

மழை

மழை-யை காணும்போதெல்லாம்
நிறைகிறது...........

என் மனமென்னும் அணைகட்டு
உன் நினைவுகளால்......

ஒரு யாசகனாய் வருவேனோ...

உன் குரலின் ஒளிதனை
பத்திரமாக பாதுகாத்து
வருகிறேன் இன்னமும்...

ஒருவேளை,
அது தொலைந்து போனால்

மீண்டும் பதிவு செய்ய
உன் வீட்டுவாசலுக்கு
ஒரு யாசகனாய் வருவேனோ...

சங்கமமாய் என்மனமே.....

பூமாலை வேளையிலே
புதுப்புனலாய் நீ வந்தால்
பொங்குதே சந்தோசம்
சங்கமமாய் என்மனமே.....

ஒரு மழை நாளில்

உன்னை முகமுகமாய்
பார்த்தநாள் முதல்
யுகம் யுகமாய் கழிகிறது
என் நிமிடங்கள்.

என் வையகம் நீயடி

நான் வாசிக்காது போன கவிதை நீ...
நான் மீட்டாது போன வீணை நீ...
நான் காணாது போன வானம் நீ...
நான் தொழுவது போன ஆலயம் நீ..
நான் பூஜிக்காவது போன தெய்வம் நீ...
இன்னும் சொல்லவேனுமானால்
நான் வழாது விட்ட என் வையகம் நீயடி.

Wednesday, August 19, 2009

நீ தூரமாக இருந்தால் என்ன

நான் நினைத்தால்
நீ முத்தமிடுவாய்
என் கண்ணீரில் வழியே ...


அறுவடையாகமல்

உன் இருதய களஞ்சியத்தில்
சேருவதற்காக......
விளைந்தும் அறுவடையாகமல்
இருக்கிறது என் காதல்.

நாம் ஒருவரை

நாம் ஒருவரை ஒருவர்
விரும்பினோமன்றி.......
காதலித்துக் கொள்ளவேயில்லை.

குருட்டு வாசகன்

நீயோ ஒரு இருட்டு நூலகம்
நானோ ஒரு குருட்டு வாசகன்

நாம் இருவரும்

நாம் இருவரும்
ஒரே புஸ்தகத்தின்
அடுத்த அடுத்த பக்கங்களாக
இருந்தும் .........
நம் ஒருவரை ஒருவர்
வாசித்துக்ககொள்ளவே
இல்லை.

Tuesday, August 18, 2009

உன் மௌனம்

உன் மௌனம் என்னை கொள்ளும்
உன் நினைவு என்னை ஊயிர்ப்பிக்கும்

Monday, August 17, 2009

தலைகீழாக

அன்று நீ முடியாது
என்று சொன்ன....
அந்த தருனதிலிருந்துதன்
இன்றுவரை.......
எல்லாமே தலைகீழாக கட்சியளிகிறது.

நான் கண்மூடியவுடன்

நான் கண்மூடியவுடன்
என்னை மண் மூடும் வேளையிலாவது
வந்துவிடு
நம் நினைவுகளை அனாதைகளாக
விட்டுசெல்லை விருப்பமில்லை

ஒன்று பச்சைகிளி இன்னொன்று முத்துச்சரம்

அழகும், இளமையும்
பேசிக்கொண்டது
ஐஸ்வர்யாராயையும்
சினேகாவையும் பற்றி...

பாக்கியமாக

இந்த கவிதைகள்
எதாவது ஒரு மனதின்
கண்ணீரை துடைக்குமானால்....
இந்த இணையத்திற்குகிடைத்த
பாக்கியமாக கருதுகிறேன்

ஆயிம் எழுதுவேன்

ஆயிம் எழுதுவேன் கவிதையாய்
ஏனெனில் - அதில் விதையாய்
நீ இருப்பதினால்தான் ....

முன்பனிக் காலத்தின்

முன்பனிக் காலத்தின்
பின்னிரவின் போது
எங்கோ ஒரு மூலையிலிருந்து
இரையும் சுவர்க் கோழி போல்
இரைகிறது உன் நினைவு
எக்காலத்திலும்...

உன் நினைவு

நான் உறங்கும்போது

விழித்துக்கொள்கிறது "உன் நினைவு"

என் இளமை கழிகிறது

என் இளமை கழிகிறது
"என்னை"
உன் நினைவுகளிடமிருந்து
மீட்டு எடுத்தாக வேண்டும்.

Wednesday, August 12, 2009

காதல் பட்டாம்பூட்ச்சி

நான் உன்னிடத்தில் காதலை தேடியபோது,
நீ உன் வீட்டு தோட்டத்தில் பட்டாம்பூட்ச்சி
பிடித்துக்கொண்டிருந்தாய் அப்போது......

நானோ கடவுளை தேடுகிறேன்
நீயோ நான் தொலைத்த காதலுக்கு
முகவரி கேட்டுக்கொண்டிருக்கிறாய் இப்போது...........