Tuesday, September 11, 2012

ஓர் இரவு


எந்த பேராகிலும், எந்த புகழாகிலும்
எந்த மேடகிலும், எந்த பள்ளமாகிலும்
எந்த உயர்வாகிலும், எந்த தாழ்வகிலும்
எந்த மகிழ்வாகிலும், எந்த சோதனையகிலும்

யாவும் மாறி போக .. ஒரே ஒரு நாளின்
இரவு போதுமானதாக இருக்கிறது.



No comments: